22.3 C
கோட்டக்குப்பம்
December 16, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில், உணவு மருத்துவ வசதிகளுடன் 500 நபர்கள் தங்குவதற்கு எற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிவர் புயல் மழையால் பாதிக்கப்படுபவர்கள் தங்குவதற்கு, அரசின் சார்பில் உணவு, மின்சாரம் மற்றும் மருத்துவ வசதிகளுடன் 500 நபர்கள் தங்குவதற்கு கோட்ட்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனால் நிவர் புயல் மழையால் பாதிக்கப்படுபவர்கள் அனைவரும், இந்த முகாமில் வந்து தங்கி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பாரம்பரிய 150-ம் ஆண்டு விழா தொகுப்பு – 2

இன்று தேர்தல் பிரச்சாரம் இறுதிநாள்: வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பகுதியில் கனமழை பொழிந்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தும் பணி தீவிரம்.

டைம்ஸ் குழு

Leave a Comment