May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பதில் புயல் தற்காப்பு நடவடிக்கை பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சிவி சண்முகம்..

கோட்டக்குப்பதில் புயல் தற்காப்பு நடவடிக்கை பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சிவி சண்முகம். தற்போது கோட்டகுப்பம் பேரூராட்சியில் புயல் நடவடிக்கை சம்பந்தமாக அதிகாரிகளிடம் கேட்டு வருகிறார். இவர்களுடன் MLA சக்ராபாணி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

பெருநாள் இரவில்(இன்று) ஜாமிஆ மஸ்ஜிதில் சிறப்பு அமல்கள்..

முப்பெரும் விழாவில் பைத்துல் மால் நிகழ்ச்சி தற்போது

கோட்டக்குப்பம் உள்ளாட்சித் தேர்தல்: வாக்குப் பதிவு நிறைவு. எந்தத்த வார்டில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு. முழு விபரம்.

டைம்ஸ் குழு

Leave a Comment