34.2 C
கோட்டக்குப்பம்
May 13, 2026
Kottakuppam Times
பிற செய்திகள்

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் ஹஜ் பெருநாள் தொழுகை பற்றிய அறிவிப்பு.

துல் ஹஜ் பிறை 9 பஜ்ர் முதல் 13 அஸர் வரை ஒவ்வொரு பர்ழான தொழுகைக்குப் பிறகும் ஆண்கள், பெண்கள், ஜமாஅத்துடன் தொழுவோர்தனித்துத் தொழுவோர் அனைவரும் தக்பீர் கூற வேண்டும்.

01.08.2020 புனிதமிகு ஹஜ் பெருநாளாகும். பள்ளிவாசல்கள் திறக்க அரசு அனுமதிக்காத பட்சத்தில் (அனுமதிக்கப்படாத பகுதிகளில்) ஈதுல் பித்ரு தொழுகைக்கு ஜமாஅத்துல் உலமா வழங்கிய வழிமுறைகளைப் பின்பற்றி ஹஜ் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிக் கொள்ளவும்.

ஹஜ் பெருநாளன்று நிறைவேற்றப்படும் அமல்களில் குர்பானி மிக முக்கியமான அமல் என்பதால் தகுதியுடையை அனைவரும் குர்பானி கொடுக்க வேண்டும். மேலும் நமக்கும் அல்லாஹ்விற்கும் மத்தியில் நெருக்கத்தை ஏற்படுத்தும் உன்னதமான இந்த அமலை புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவதை தவிர்க்கலாம். என ஜமா அத்துல் உலமா சபை அரிவிப்பு வெளியிட்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

தமிழகம் முழுவதும் சொத்து வரி 50 – 100 சதவீதம் உயர்வு

மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்- தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு.

டைம்ஸ் குழு

பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!!

டைம்ஸ் குழு

Leave a Comment