26.2 C
கோட்டக்குப்பம்
December 16, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் நாளை தளர்வில்லா முழு அடைப்பு: செயல் அலுவலர் அறிவிப்பு

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பாக இன்று “ஆர்சனிக் ஆல்பம் 30” வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கோட்டக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது, “நாளை ஞாயிற்றுக்கிழமை நமதூர் மக்கள் முழு அடைப்பை கடைபிடிக்க வேண்டும் என்றும், நாளை மருந்தகம் தவிர மற்ற அனைத்து கடைகளையும் அடைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

மேலும் வெளியூரிலிருந்து யாரேனும் நமது ஊருக்கு வந்தால் தகவல் தரும்படி அறிவித்தார்.

கோட்டக்குப்பம் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, எங்களின் செயலியை பதிவிறக்கம் செய்யவும் – https://play.google.com/store/apps/details?id=com.kottakuppamtimes.news

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் நகராட்சிக்கு 27 கவுன்சிலர்கள் நிர்ணயம்: அரசாணை வெளியீடு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பகுதியில் குப்பைகளை எரிக்கும் மர்ம நபர்கள்: பொதுமக்கள் அச்சம்

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் ஆதார் சிறப்பு முகாம் இன்று தொடங்கியது.

டைம்ஸ் குழு

Leave a Comment