May 11, 2025
Kottakuppam Times
பிற செய்திகள்

இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு – மனிதர்கள் மீது சோதனை

இந்தியாவில் முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது சோதிக்க ஒப்புதல் கிடைத்துள்ளது.

உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் செவதறியாது  நிற்கின்றன. இதற்கான தடுப்பு மருந்து இன்றளவும் கண்டறியப்படவில்லை.

உலக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு பல்வேறு சோதனைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், covaxin TM என்ற மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மனிதர்கள் மீது இந்த மருந்தை அடுத்த மாதம் சோதனை அடிப்படையில் பயன்படுத்த DCGI ஒப்புதல் அளித்துள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!

டைம்ஸ் குழு

ஆரோவில் புறக்காவல் நிலையம் சார்பாக கேமரா, மின் விளக்கு, மரம் நடுதல் மற்றும் குடிநீர் தொட்டி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு திறப்பு விழா நடைபெற்றது.

புதிய நகராட்சிகள் வாா்டு மறுவரையறை தொடா்பான அனைத்து மனுக்களும் பரிசீலனை

டைம்ஸ் குழு

Leave a Comment