May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பரகத் நகரில் குடிநீர் தண்ணீர் சீராக்கக்கோரி பேரூராட்சி அலுவலரிடம் மனு

கோட்டக்குப்பம், பரகத் நகர், ஐந்தாவது கிராஸ், மூன்றாவது கிராஸ், 7 வது கிராஸ் போன்ற பகுதிகளில் சரியான முறையில் குடிநீர் விநியோகம் இல்லாததை கோட்டகுப்பம் பேரூராட்சி மன்ற செயல் அலுவலரிடம் அப்பகுதி மக்கள் தனிப்பட்ட முறையிலும் குழுவாகும் சென்று பலமுறை மனு கொடுத்து விட்டார்கள்.

ஆனால் இதுவரையில் அதற்கு தீர்வு காணவில்லை என்று மறுபடியும் பரகத் நகர் பள்ளிவாசல் முத்தவல்லி பஷீர் அஹமது, இணை முத்தவல்லி பிலால் முஹம்மது, மணிச்சுடர் செய்தியாளர் அமீர் பாஷா, பரகத் நகர் முன்னாள் துணை முத்தவல்லி அஸ்ரப் அலி மற்றும் தமுமுக ஆசிப் மற்றும் அப்பகுதி வாசிகளுடன் குழுவாக சென்று மேற்படி பகுதியில் குடிநீர் வினியோகம் இல்லாதது சரி செய்ய வேண்டும் என்று மீண்டும் மனு கொடுத்து வலியுறுத்தி வந்தனர்.

அதன் அடிப்படையில் விரைவில் அந்தக் குறைகள் தீர்க்கப்படும் என்று செயல் அலுவலர்கள் உறுதியளித்துள்ளார்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயா்வைக் கண்டித்து கோட்டக்குப்பதில் ஆட்டோ பேரணி கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் மறைந்த முன்னாள் டாக்டர் A. இக்பால் பாஷா அவர்களின் நினைவாக கல்வெட்டு திறப்பு விழா.

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா கூட்டு குர்பானி 2021 அறிவிப்பு…

டைம்ஸ் குழு

Leave a Comment