28.7 C
கோட்டக்குப்பம்
May 11, 2025
Kottakuppam Times
பிற செய்திகள்

ஜெயஶ்ரீயின் பெற்றோருக்கு விசிக நிதி உதவி

திருவெண்ணெய்நல்லூர் அருகில் சிறுமதுரையில் எரித்துக்கொல்லப்பட்ட சிறுமி ஜெயஶ்ரீயின் பெற்றோருக்கு எழுச்சித் தமிழர் அவர்களின் வழிகாட்டுதலின்படி விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூபாய் 1 லட்சம் நிதி வழங்கி ஆறுதல் கூறினார்.

ஜெயஶ்ரீயின் பெற்றோரான ஜெயபால், ராஜி ஆகியோருக்குக் காணொலி மூலம் எழுச்சித் தமிழர் பேசி ஆறுதல் படுத்தினார்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

செப்.,17 முதல் இன்ஜினியரிங் கவுன்சிலிங்: இன்று முதல் பதிவு செய்யலாம்

மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்- தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு.

டைம்ஸ் குழு

1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்!

Leave a Comment