May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டகுப்பத்தில் வெப்பமானி சோதனை.

புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு எல்லைப் பகுதியான சின்ன கோட்டகுப்பத்தில், கிழக்கு கடற்கரை சாலையில், காவல்துறையினர் புதுவையில் இருந்து வருபவர்களையும் மற்றும் தமிழக பகுதியில் இருந்து செல்பவர்களையும் நிறுத்தி வெப்பமானி (Infrared Thermometer) கருவியை வைத்து சோதனை செய்து அனுப்பினர்.

இதில் கோட்டகுப்பம் காவல் ஆய்வாளர் சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு நண்பர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

வெளிநாடுகளில் வசிக்கும் நமது கோட்டகுப்பம் நண்பா்கள் ஈத் பெருநாள் தொழுகை காட்சிகள்

இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது: கோட்டக்குப்பம் – முத்தியால்பேட்டை எல்லைகள் அடைப்பு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் சேகரித்த குப்பைகளை அந்தப் பகுதியிலேயே கொளுத்தி விட்டு செல்லும் அவலம். நகராட்சி ஊழியர்களை கண்டிப்பாரா ஆணையர்?

டைம்ஸ் குழு

Leave a Comment