May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கொரானா நிவாரணமாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

கடந்த 40 நாட்களாக ஊரடங்கு உத்தரவினால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு அன்றாட அத்தியாவசியத் தேவைக்கு சிரமப்படும் நிலையில், சில தொண்டு நிறுவன நண்பர்களும், சில நண்பர்களும் தங்களால் இயன்ற அளவு மக்களுக்கு தேவையான சிறு சிறு உதவிகள் செய்து வருகிறார்கள். ஆனால் தன்னை ஆளும் கட்சிகாரராக காட்டிக்கொள்ளும் ஊரின் முக்கிய பிரமுகர்கள் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான நிவாரணத்தையும் வழங்காத நிலையில் விழுப்புரம் மாவட்ட சிறுபான்மை பிரிவு அதிமுக மாவட்ட செயலாளர் அமிருதீன் அவர்கள் தன்னுடைய செலவில் ஊரடங்கு பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்களின் பலருக்கு கொரானா நிவாரணமாக அத்தியாவசிய பொருட்களை வழங்கி உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் கோட்டகுப்பம் காவல் இன்ஸ்பெக்டர் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் கலந்துகொண்டர். அமிருதீன் அவர்களின் சேவைக்கு நம் வாழ்த்துகளை தெரிவிப்போம்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

துபாயில் நமதூர் நண்பர்களின் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்..

கோட்டக்குப்பம் பகுதிக்குள் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களின் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும்: நாம் தமிழர் கட்சி மனு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பாக “ஆர்சனிக் ஆல்பம் 30” மருந்து வழங்கப்பட்டது.

Leave a Comment