20.7 C
கோட்டக்குப்பம்
February 4, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

ஆஷுரா தின சிறப்பு சொற்பொழிவு மற்றும் நோன்பு நோற்க ஏற்பாடு..

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் சார்பில் ஆஷுரா தின சிறப்பு பயான் வரும் 20.09.2018 வியாழக்கிழமை இரவு இஷா தொழுகைக்கு பிறகு ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மௌலவி முஹம்மது யூசுப் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

மேலும் கோட்டக்குப்பம் வட்டார ஜமாத்துல் உலமா சபை சார்பாக மூன்று நாட்கள் தொடர் சொற்பொழிவும் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜமாத்தினர் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.



கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 2 நபர்களுக்கு கொரோனா தொற்று…

கோட்டக்குப்பதில் நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் நாளை 5-ஆவது மெகா தடுப்பூசி முகாம்! 12 இடங்களில் நடைபெறவுள்ளது.

டைம்ஸ் குழு

Leave a Comment