May 12, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

ஆஷுரா தின சிறப்பு சொற்பொழிவு மற்றும் நோன்பு நோற்க ஏற்பாடு..

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் சார்பில் ஆஷுரா தின சிறப்பு பயான் வரும் 20.09.2018 வியாழக்கிழமை இரவு இஷா தொழுகைக்கு பிறகு ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மௌலவி முஹம்மது யூசுப் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

மேலும் கோட்டக்குப்பம் வட்டார ஜமாத்துல் உலமா சபை சார்பாக மூன்று நாட்கள் தொடர் சொற்பொழிவும் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜமாத்தினர் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.



கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

இன்று தேர்தல் பிரச்சாரம் இறுதிநாள்: வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு.

டைம்ஸ் குழு

கலைஞர் நினைவு தினம்: கோட்டக்குப்பம் 14-வது வார்டு திமுக சார்பில் மலர் மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கல்

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக மழை நிவாரண உதவி.

டைம்ஸ் குழு

Leave a Comment