32.2 C
கோட்டக்குப்பம்
May 13, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை அறிவிப்பு..

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகம் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகைப் பற்றி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தொழுகை ஈத்காஹ் மைதானத்தில் 22-08-2018 புதன்கிழமை அன்று சரியாக காலை 8-30 மணிக்கு நடைபெறும் என்றும் ஜமாத்தார்கள் காலை 7-45 மணிக்கெல்லாம் பள்ளிவாசலுக்கு வரும்படி அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

(குறிப்பு நோன்பு பெருநாள் தொழுகை போன்று 9-00 மணிக்கு நடைபெறும் என்ற எண்ணத்தில் இருந்துவிட வேண்டாம். குர்பானி கொடுக்கும் அமல்கள் இருப்பதால் ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகை காலை 8-30 மணிக்கு நடைபெறுவதை ஜமாத்தார்கள் நினைவில் கொள்ள வேண்டும்).

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா சார்பில் 78-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் நவீன தானியங்கி தெரு விளக்குகள் அமைப்பு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Comment